ஏனைய செய்தி
250 ஆண்டுகால பழமையான கோவில் தீயில் கருகி நாசம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:45.22 மு.ப GMT ]
ஜப்பானில் 250 ஆண்டுகால பழமையான கோவில் தீயில் தீப்பற்றி எரிந்து நாசமானதால், மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

ஜப்பானின் நகானோ மலைப் பகுதியில் அமைந்துள்ளது டோகுமஞ்சி என்ற புத்த மதக் கோவில்.

இது கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்பு முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் நூற்றாண்டில் இருந்து இந்த கோவிலில் மக்கள் ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கோவிலில் தீப்பற்றியது, மரத்தால் செய்யப்பட்டிருந்ததால் தீ மளமளவென எல்லா இடங்களிலும் பரவியது. இதில் கோவில் முழுவதும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கோவில் தலைவராக இருக்கும் துறவியின் வீட்டில் முதலில் தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த கோவில் முழுவதும் பரவியுள்ளது. இதில் 355 சதுர மீட்டர் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கோவில் முற்றிலும் சேதம் அடைந்தது, இரவில் தீப்பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த 1847ம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அப்போது பல நினைவு சின்னங்கள் அழிந்துவிட்டன.

அந்த பூகம்பத்தில் இருந்து டோகுமஞ்சி கோவில் தப்பியது. ஆனால், தீயில் இப்போது கருகிவிட்டது. நாட்டின் அரிய கோவில் ஒன்றை நாங்கள் இழந்து விட்டோம் என்று சோகமாக தெரிவித்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்துக்கு சென்று திரும்பிய ஜவர் பலி..!
ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்த ஆண்களிடம் இரத்ததானம் பெறுவதற்கு கனடா சுகாதாரத்துறை தடை
77 மில்லியன் பழமையான டைனோசர் கால் தடங்கள் கனடாவில் கண்டுபிடிப்பு
அந்தமானில் ஆதிவாசிகளை வேடிக்கை பார்த்ததின் விளைவு : சுற்றுலாப் பயணம் ரத்து
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் தீப் பரவல்! ஹீத்ரோ ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன! (காணொளி இணைப்பு)
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பயங்கரமாக குலுங்கிய கட்டிடங்கள்
பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
மலேசியாவை உலுக்கிய நான்கு பேர் கொலை வழக்கு: 4 தமிழருக்கு மரண தண்டனை
உயிரை காக்க முகம் மாற்று அறுவை சிகிச்சை: 27 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சாதனை படைத்த டொக்டர்கள்
10 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலிருந்த 3 சகோதரிகளை மீட்க உதவிய அமெரிக்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அமெரிக்க புவியியல் போட்டியில் 12 வயது இந்திய வம்சாவளி மாணவன் முதலிடம்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 10:26.55 மு.ப ]
அமெரிக்காவில் உள்ள 'நேசனல் ஜியோகிராபிக்' என்ற அமைப்பு 'நேசனல் ஜியோகிராபிக் பீ' என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றது. [மேலும்]
கணவர் இல்லாத போது பெண்கள் ஏசியை பயன்படுத்த கூடாது: சவுதி மதகுரு
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 07:09.41 மு.ப ]
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடலை குறைக்க முடியாமல் தவிக்கும் குண்டு பெண்
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 06:36.32 மு.ப ] []
உலகின் அதிக உடல் எடையுடைய இளம்பெண் அறுவை சிகிச்சை மூலம் தன் எடையை குறைத்த பின்னரும் இவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளது. [மேலும்]
டொரண்டோவில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சகோதரர்கள் கைது
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 04:08.42 மு.ப ]
கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். [மேலும்]
புதிய சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:33.11 பி.ப ] []
வாடிகனில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனை முடிந்த பின்னர் ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். [மேலும்]