<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss version="2.0" xmlns:blogChannel="http://backend.userland.com/blogChannelModule"> 
	<channel> 
		<title>Lankasri World RSS Feeds - Latest News</title>
		<link>http://world.lankasri.com/</link>
		<description>5 Latest news</description>
		<language>ta</language>
		<copyright>Copyright(c) 2005-13 Lankasri World</copyright>
		<pubDate>Wed, 22 May 2013 05:55:11 GMT</pubDate>
		<lastBuildDate>Wed, 22 May 2013 05:55:11 GMT</lastBuildDate>
		<webMaster>india@lankasri.com</webMaster>
		<image> 
			<title>Lankasri World</title>
			<url>http://world.lankasri.com/zpimages/rss_world.png</url>
			<link>http://world.lankasri.com/</link>
			<width>152</width>
			<height>54</height>
			<description>5 Latest news</description>
		</image>
		<item> 
	<title>சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் 5 பேருக்கு தூக்கு தண்டனை</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOK4e2BnBcb280Cdd3088bc2nBVe43Oln022WAK2</link>		<description>சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தலையை வெட்டி மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, ஏமனை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.&lt;/P&gt;
&lt;P&gt;இவர்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு கோர்ட்டில் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.&lt;/P&gt;
&lt;P&gt;குற்றவாளிகள் அனைவரும் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடபட்டனர். இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 46 பேர் சவுதி அரேபியாவில் தூக்கிலிடபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 05:54:49</pubDate>
	<imgURL>/photos/thumbs/countries/others/death_penalty_003.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>47 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் மியான்மர் ஜனாதிபதி</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOK4e2BnBcb280Cdd3088bc2nBVe43Oln022WAA2</link>		<description>மியான்மர் நாட்டின் ஜனாதிபதி 47 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சென்று, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசியுள்ளார்.</description>&lt;p&gt;&lt;P&gt;பர்மாவில் கடந்த 1960ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இராணுவ புரட்சியை அடுத்து, சர்வாதிகார நாடாக மாறியது.&lt;/P&gt;
&lt;P&gt;இதனையடுத்து மியான்மர் என பெயர் மாற்றப்பட்டும், அந்நாட்டின் இராணுவ அரவை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை.&lt;/P&gt;
&lt;P&gt;பிற நாடுகள் அனைத்தும் மியான்மர் என அழைக்கும் நிலையில், பர்மா என்றே அமெரிக்கா அழைத்து வருகிறது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் மியான்மரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இராணுவ அரசு பதவி விலகியது.&lt;/P&gt;
&lt;P&gt;இதனையடுத்து ஜனாதிபதி தீன் செயின் தலைமையில் ஜனநாயக அரசு ஏற்பட்டுள்ளது.&lt;/P&gt;
&lt;P&gt;இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மர் தலைவர் வெள்ளை மாளிகை சென்றுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;அவரை ஜனாதிபதி ஒபாமா அன்புடன் வரவேற்று, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.&lt;/P&gt;
&lt;P&gt;அதில், மியான்மரில் சமீபத்தில் நடந்த புத்த மதத்தினர்- முஸ்லிம்கள் கலவரம் குறித்தும் ஒபாமா கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.&lt;/P&gt;
&lt;P&gt;மேலும், அந்நாட்டில் ஏற்பட்டு வரும் ஜனநாயக மாற்றங்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூ சீ விடுதலை போன்றவற்றிற்கு ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 05:46:56</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/america_myanmar_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>குழந்தைகளின் நிலை அறியாது கதறி அழும் பெற்றோர்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>1</image>
	<link>http://world.lankasri.com/view.php?22YOln2bcg80C34edeMMa020BnB4dd3VBn5302oWAO2e4C0882cbclOKe2</link>		<description>அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரை புரட்டி போட்ட சூறாவளிக்கு இதுவரையிலும் 91 பேர் உயிரிழந்தனர், 233 பேர் படுகாயமடைந்தனர்.</description>&lt;p&gt;&lt;P&gt;ஓக்லஹோமா நகரின் மூர் பகுதியில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியால் அந்நகரமே சின்னாபின்னாமாகி விட்டது. ஏராளமான வீடுகள், பள்ளிகள் முற்றிலும் சேதமடைந்தன.&lt;/P&gt;
&lt;P&gt;இச்சூறாவளியால் 20 குழந்தைகள் உள்பட 91 பேர் உயிரிழந்தனர். 70 குழந்தைகள் உள்பட காயமடைந்த 233 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/P&gt;
&lt;P&gt;ஓக்லஹோமா நகரில் அவசர நிலையை பிறப்பித்து ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;மேலும் அங்கு மீட்புப் படைகளை அனுப்பி வைத்துள்ளார். நிலப்பகுதியில் 40 நிமிடங்கள் தங்கி வீசிய சூறாவளியால் 2 ஆரம்பப் பள்ளிகளில் இருந்த குழந்தைகள் உயிருடன் தூக்கி எறியப்பட்டனர்.&lt;/P&gt;
&lt;P&gt;மீட்புப் படையினர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடி வருகின்றனர். சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/P&gt;
&lt;P&gt;தங்கள் குழந்தைகளின் கதி என்ன ஆனது என தேடி வரும் பெற்றோரைப் பார்த்தால் இதயம் நொறுங்கி விட்டது என ஓக்லஹோமா ஆளுநர் மேரி பாலின்ஸ் தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;இதேபகுதியில் கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளிக்கு 36 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=1 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/oklahoma_diaster_003.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=1 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/oklahoma_diaster_004.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=1 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/oklahoma_diaster_005.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=1 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/oklahoma_diaster_006.jpg&quot;&gt;&lt;/P&gt;
&lt;P align=center&gt;&lt;IMG border=1 alt=&quot;&quot; src=&quot;http://world.easyms2.com/photos/full/2013/05/oklahoma_diaster_007.jpg&quot;&gt;&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Wed, 22 May 2013 02:23:45</pubDate>
	<imgURL>/photos/thumbs/2013/05/oklahoma_diasters_001.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>மகாத்மா காந்தியின் கடைசி உடமைகள் ரூ.2 1/2 கோடிக்கு ஏலம்</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Old023WAS2</link>		<description>மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் இன்று ஏலம் விடப்பட்டன.</description>&lt;p&gt;&amp;nbsp;இந்த ஏலத்தில், காந்தி தனது கைப்பட எழுதிய உயில் 40 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 55 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த உயில் ஏலம் போனது. &lt;BR&gt;&lt;BR&gt;பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி 10 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 7 ஆயிரம் பவுண்டுகளுக்கே ஏலம் போனது. &lt;BR&gt;&lt;BR&gt;காந்தியின் கைப்பட நூற்ற நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட சால்வை, 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும். அவரது தேய்ந்த காலணிகள் 19 ஆயிரம் பவுண்டுகளுக்கும், ஜெப மாலை 9 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கும் ஏலம் போயின. &lt;BR&gt;&lt;BR&gt;காந்தியின் கையொப்பமிட்ட புகைப்படம் எதிர்பார்த்ததை விட 4 மடங்கு அதிகமாக 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. அவர் வாசித்து வந்த 'ராமாயணம்' பிரதி 3 ஆயிரத்து 500 பவுண்டுகளுக்கும், அவர் பயன்படுத்திய குவளை மற்றும் 'பிளாஸ்க்' 16 ஆயிரத்து 400 பவுண்டுகளுக்கும், அவர் அணிந்த நைந்துப் போன 'குல்லா' 8 ஆயிரத்து 400 பவுண்டுகளுக்கும் ஏலம் போனது. &lt;BR&gt;&lt;BR&gt;இன்றைய ஏலத்தில் காந்தியின் உடமைகளில் சில மொத்தத்தில் 3 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. &lt;BR&gt;&lt;BR&gt;ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் என்பது இந்திய மதிப்புக்கு ரூ.84 என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இன்றைய ஏலத்தில் காந்தியின் உடமைகள் ரூ. 2 1/2 கோடிக்கு ஏலம் போயின&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 18:59:16</pubDate>
	<imgURL>/photos/thumbs/gandhi_items_01.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item><item> 
	<title>நான்கு இலட்சம் டொலர் பெறுமதியில் மின்னல் வேகத்தில் பறக்கும் புறா</title>
	<lead></lead>		<audio>0</audio>		<video>0</video>		<image>0</image>
	<link>http://world.lankasri.com/view.php?22eMM302lOA4e2BnBcb280Cdd3088bc2nBVe43Old023WAI2</link>		<description>மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.</description>&lt;p&gt;&lt;P&gt;அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது. &lt;/P&gt;
&lt;P&gt;பெல்ஜியத்தில், போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.&lt;/P&gt;
&lt;P&gt;தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது லட்சம் டொலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;இந்த அளவுக்கு பணம் கொடுத்து ஒரு புறாவை வாங்குவது விலை மதிப்பில்லாத ஒரு கலைப் பொருளை வாங்குவது போன்று என்று போட்டிகளில் பங்குபெறும் புறாக்களை வளர்க்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.&lt;/P&gt;
&lt;P&gt;பெயர் தெரியாத ஒருவரின் ஓவியத்தைவிட பிக்காஸோவின் ஒரு ஓவியம் பல மடங்கு மதிப்பு வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&lt;/P&gt;&lt;/p&gt;
	<pubDate>Tue, 21 May 2013 18:09:36</pubDate>
	<imgURL>/photos/thumbs/dove_01.jpg</imgURL>
	<imgWidth>100</imgWidth>
	<imgHeight>70</imgHeight>
</item>
	</channel>
</rss>