| செய்திகள் |
| சீனாவில் உருக்காலையில் வெடி விபத்து: 13 பேர் பலி |
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:19.35 மு.ப ] [ ] |
சீனாவில் உள்ள லியோனிங் மாகாணத்தில் உருக்காலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் பலியாயினர், 17 பேர் படுகாயமடைந்தனர். [மேலும்] |
| சீனாவுக்கு தென் கொரியா வேண்டுகோள் |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:01.32 மு.ப ] |
சீனாவில் தஞ்சம் புகுந்துள்ள வட கொரியா மக்களை திருப்பி அனுப்பக் கூடாது என தென் கொரியா தெரிவித்துள்ளது. [மேலும்] |
| விஷச் சிலந்தியால் 10 முறை கடிபட்ட பிரித்தானியர் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 06:31.01 பி.ப ] [ ] |
பிரிட்டனில் கிறிஸ் கால்ட்டன்(Chris Gallton) என்பவர் தன் மனைவி மற்றும் ஒருவயது மகளுடன் கடையில் விளையாட்டுப் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். [மேலும்] |
| கனடிய பள்ளி பேராசிரியர் 2 வயது மகனுடன் தற்கொலை |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:21.05 பி.ப ] [ ] |
கனடாவின் ஒட்டாவாவைச் சேர்ந்த பள்ளி பேராசிரியர் ஜேசன் லீஸ் 40, அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் தனது 2 வயது மகனுடன் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. [மேலும்] |
| ஜேர்மனி முதல்முறையாக முகநூலை ஆதாரமாக மாற்றிய நீதிமன்றம் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:11.02 பி.ப ] [ ] |
ஜேர்மனி நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ரூட்லிங்கென்(Reutlingen) என்ற நீதிமன்றத்தின் நீதிபதி குற்றவாளியின் குற்றத்தை நிரூபிக்க முகநூலை(Facebook) ஆதாரமாக கொண்டுவர முயற்சி மேற்கொண்டுவருகின்றார். [மேலும்] |
| மொனாக்கோ இளவரசர் காயம்: இரவு விடுதி உரிமையாளருடன் மோதல் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 03:53.41 பி.ப ] [ ] |
ஐரோப்பாவின் மிகப் பெரிய அரச குடும்பங்களுள் ஒன்றான மொனாக்கோவின் 24 வயது இளவரசர் பியர் காசி ராகி, தனக்கு பிடித்த அழகியின் அருகில் இரவு விடுதியின் உரிமையாளர் அமர்ந்திருப்பதைப் பார்த்து கோபப்பட்டு அவரோடு மோதியதில் இளவரசரின் முகம் காயமடைந்தது. [மேலும்] |
| பிரிட்டனில் புதிதாக அறிமுகமாகும் எல்லை முககை பணி: தெரெசா மே |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 01:26.56 பி.ப ] [ ] |
பிரிட்டனின் எல்லை முகமையை பணியினை(Border Agency) இரண்டாக பிரிப்பதன் மூலம் நாட்டிற்குள் வருபவர்களை முறையாக சோதனையிட, இந்த முறை வசதியாக இருக்குமென பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரெசா மே(Theresa May) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு சென்ற 29 பிரிட்டிஷ் பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துள்ளானதில் ஒருவர் பலி |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 08:22.46 மு.ப ] [ ] |
பிரான்சில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு வந்த 29 பிரிட்டிஷ் பாடசாலை மாணவர்களையும் அவர்களுடன் துணைக்கு வந்த ஆசிரியர்களையும் ஏற்றி வந்த பேருந்து பாதையை விட்டு விலகி வீதியோரத்தில் கவிழ்ந்தது. [மேலும்] |
| சீனாவுடன் மோத அமெரிக்காவிற்கு விருப்பமில்லை: பென்டகன் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:29.54 மு.ப ] |
சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. [மேலும்] |
| அணுசக்தி திட்டங்களை ஆராய ஈரான் சென்ற ஐ.நா குழு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:21.45 மு.ப ] |
ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து ஆராய, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ.,) பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்றது. [மேலும்] |
| ராணுவத்தை வலுப்படுத்தும் தென்கொரியா |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:44.43 மு.ப ] |
வடகொரியாவின் மிரட்டல்களுக்கிடையில், தென் கொரிய ராணுவம் தனது போர்ப் பயிற்சியை நேற்று துவக்கியது. கடந்த 2010ம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் நான்கு பேர் இறந்தனர். [மேலும்] |
| பாலுசிஸ்தான் தனிநாடு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:36.16 மு.ப ] |
பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பார்லிமென்டில் கொண்டுவரப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஏமனில் இன்று அதிபர் தேர்தல் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:28.59 மு.ப ] |
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேயின் 33 ஆண்டுக் கால ஆட்சி முடிந்ததன் அறிகுறியாக அங்கு இன்று அதிபர் தேர்தல் நடக்கிறது. [மேலும்] |
| இந்தியா-ஈரான் விவகாரம் அமெரிக்காவிற்கு ஏமாற்றத்தை தருகிறது: நிக்கோலஸ் பர்ன்ஸ் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:20.28 மு.ப ] |
ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக இந்தியா எடுத்த முடிவு அமெரிக்காவை அவமானப்படுத்துவதற்கு சமம் என அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பாகிஸ்தானில் புதுபிக்கப்பட்டு வரும் இந்துக் கோவில் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 02:08.05 மு.ப ] |
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் ஓர் இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. [மேலும்] |
|