ஜேர்மனி செய்திகள்
சிப்ரஸ் எங்களின் பொறுமையை சோதிக்கக் கூடாது: ஜேர்மனி பிரதமர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 08:24.52 மு.ப ]
சிப்ரஸ் நாடு, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ள நிதி ஆதரவை விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டும். [மேலும்]
கணவருக்காக 5 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013, 03:46.52 மு.ப ]
கணவருக்காக தான் பெற்ற 5 குழந்தைகளையும் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
ஜேர்மனியின் பனிப்புயலில் நேருக்கு நேர் மோதிய 2 ஹெலிகொப்டர்கள்: ஒருவர் பலி
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 04:04.24 பி.ப ] []
ஜேர்மனியின் தலைநகரான பெர்லின்னின் அடையாளச் சின்னமாக கருதப்படும் ஒலிம்பிக் மைதானத்தில் ஏராளமான பொலிசார் இன்று பாதுகாப்பு பயிற்சிக்காக ஹெலிகொப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். [மேலும்]
வேலை நிறுத்தம் காரணமாக 500 விமான சேவை இன்று ரத்து
[ வியாழக்கிழமை, 21 மார்ச் 2013, 07:33.29 மு.ப ]
ஜேர்மனியில் லுஃப்தான்சா(Lufthansa) விமானநிறுவனத்தைச் சேர்ந்த தளப்பணியாளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடுவதால் ஐரோப்பாவிற்குள் பறக்கும் 500 விமானச்சேவை இன்று ரத்தாகும் என்று அந்நிறுவனம் ஊடகத்தின் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்]
விலைக்கு வரும் கத்தோலிக்கத் தேவாலயங்கள்
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 03:17.49 பி.ப ]
ஜேர்மனியில் கத்தோலிக்க சமயத்தவர் தேவாலயத்துக்கு வருவது குறைந்துவிட்டதால் இவற்றை பராமரிப்பது வீண்செலவாக உள்ளது என்று எண்ணி இவற்றை விற்றுவிட முடிவு செய்து அதன் அதிகாரிகள் இணையதளங்கள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள். [மேலும்]
ஜேர்மனியின் மிக மோசமான அண்டை வீட்டுக்காரர் மீது விசாரணை
[ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:13.04 மு.ப ]
ஜேர்மனியில் கூண்டர்( Günter) என்ற 75 வயது முதியவர், அண்டை வீட்டுக்காரர்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு கொடுத்து மிக கேவலமாக நடந்து கொண்டதன் அடிப்படையில்  இவர் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணைக்கு வந்துள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் பொது மருத்துவர்களுக்குப் பஞ்சம்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 12:51.45 பி.ப ]
ஜேர்மனியில் ஆரம்ப சுகாதார சேவை மையங்களுக்கு தேவைப்படும் பொது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதாக சுகாதாரக் காப்பீட்டு மருத்துவர் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. [மேலும்]
காதலியை தீ வைத்து கொல்ல முயற்சி: முன்னாள் காதலன் கைது
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 08:59.19 மு.ப ]
ஜேர்மனியிலுள்ள சேக்ஸனி அன்ஹால்ட் என்ற மாநிலத்தில் ஹேலே நகரில் ஓர் இளம்பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் “புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்” கொண்டாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 11:43.12 மு.ப ]
புனித பேட்ரிக் அடிகள் மூவிதழ் இலையை வைத்து பிதா சுதன் பரிசுத்த ஆவி என்ற திரித்துவக் கோட்பாட்டை மக்களுக்கு விளக்கியதால் அவருடைய நாளை இலையுடன் பச்சை நிறத்தோடு தொடர்புபடுத்தி "புனித பேட்ரிக்கின் பசுமைத் திருநாள்" என்று ஜேர்மனியில் இன்று கொண்டாடப்படுகிறது. [மேலும்]
ஜேர்மன் இளையர்களின் புத்தக ரசனை மாறியது
[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 12:34.59 பி.ப ]
ஜேர்மனியில் உள்ள பதின்வயதினர் தற்போது பெரியவர்களுக்கான கதை, கட்டுரைகளையே வாசிக்க விரும்புகின்றனர் என்பதை லீப்சிக் நகரில் நடக்கும் புத்தக கண்காட்சி வெளிப்படுத்தியது. [மேலும்]
இனிப்பு பொருட்களை விட உப்பு பொருட்களை விரும்பும் ஜேர்மானியர்
[ வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013, 07:49.26 மு.ப ] []
ஜேர்மனியர் ஒரு வருடத்துக்கு 32 கிலோ சொக்லேட்டும், மிட்டாயும் சாப்பிட்டு வந்த நிலை மாறி தற்பொழுது மொறுமொறு என்றிருக்கும் உப்பு பிஸ்கட்டுகளை அதிகம் விரும்புகின்றனர் என்று கேக் பிஸ்கட் தொழில் சங்கத்தின் தலைவர் டொய்மார்(Dietmar) தெரிவித்துள்ளார். [மேலும்]
இசுலாமிய இனவெறிக் கொலை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கைது
[ வியாழக்கிழமை, 14 மார்ச் 2013, 02:53.41 பி.ப ]
ஜேர்மனியில் நார்த்ரைன் வெஸ்ட் ஃபேலியா(Westphalia) மாநிலத்தின் வலதுசாரிக் கட்சித் தலைவரான மார்கஸ் பேசிக்ட்(Markus Beisicht) என்பவரை கொல்ல திட்டமிட்டிருந்த சலாஃபிய இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவால் விமானசேவை ரத்து
[ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 08:49.02 மு.ப ]
ஜேர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ள இச்சூழலில், பிராங்க் ஃபர்ட்(Frankfurt) விமான நிலையத்தில் நேற்று விமானசேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. [மேலும்]
ஜேர்மனியில் கடும் பனிமழை
[ செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013, 12:54.17 பி.ப ] []
ஜேர்மனியின் பலபகுதிகளில் நேற்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மேலும் தெற்கு, மேற்கு மற்றும் மையப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஜேர்மனியின் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஜேர்மனியில் பொதுவாக்கெடுப்பு முறையை ஆதரிக்கும் அமைச்சர்கள்
[ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 07:57.57 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பெரிய நிறுவனங்களில் மேலாளராக பணி புரியும் உயர் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்கக்கூடாது எனவும் பதவி விலகுவோருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தங்களது வாக்கெடுப்பின் மூலம் தெரிவித்துள்ளனர். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மன்னரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்: சுவாசிலாந்து இளம்பெண் கதறல்
பாகிஸ்தானில் இந்து ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை
பதவி விலக முடியாது: ஆசாத் திட்டவட்டம்
விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவூதி பெண் சாதனை
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா: பதற்றம் அதிகரிப்பு
கனடாவில் உணவு பரிமாறும் பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்ட தொகை
ஒபாமா,ஹிலாரி கிளிண்டனை துப்பாக்கியால் சுட வேண்டும்: வானொலி தொகுப்பாளரின் ஆபாச கருத்தால் சர்ச்சை
அணு ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தைக்கு வட கொரியாவை ரஷ்யா நிர்பந்திக்க வேண்டும்: பான் கி-மூன் கருத்து
சிரியா பொதுமக்கள் மீது ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 40 பேர் பலி
 
   
   
 
2012 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய அதிசய மலர்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 01:39.27 பி.ப ] []
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் பெரிய மலர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பிரிட்டனில் பூத்துள்ளது. [மேலும்]
பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 08:41.49 மு.ப ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நியூயார்க்கில் சக்கரம் இல்லாமல் இறங்கிய விமானத்தால் பரபரப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.02 மு.ப ]
அமெரிக்க நியூயார்க் சர்வதேச விமான நிலையத்திற்கு 34 பயணிகளுடன் அமெரிக்க ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்து இறங்கியது. [மேலும்]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது வடகொரியா
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:36.10 மு.ப ]
கடந்த பெப்ரவரி மாதம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமையால், கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. [மேலும்]
பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் நிறைவேற்றம்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 01:50.08 பி.ப ]
பிரான்ஸ் நாட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். [மேலும்]